பயங்கரவாதம்: செய்தி
பாகிஸ்தானின் பயங்கர சதி முறியடிப்பு! டெல்லி கோயில் மற்றும் பிரபல தாபாக்களில் தாக்குதல் நடத்தத் திட்டம்; சிக்கிய ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள்
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய ஒரு கும்பல், டெல்லியில் உள்ள பழமையான கோயில் மற்றும் ஹரியானாவில் உள்ள ராணுவ முகாம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
'பயங்கரவாதத்தை முறியடிப்பதில் உறுதியாக இருங்கள்': ஆபரேஷன் சிந்தூர் ஆண்டு நிறைவு விழாவில் மோடி
ஆபரேஷன் சிந்தூரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இந்திய ஆயுதப் படைகளுக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து கொல்லப்படும் தீவிரவாத தலைவர்கள்; மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தளபதி
பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான மௌலானா சல்மான் அசார் புதன்கிழமை அன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
துரந்தர் பாணியில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி யூசுப் அஃப்ரிடி சுட்டுக் கொலை
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதியான ஷேக் யூசுப் அஃப்ரிடி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டார்.
பஹல்காம் படுகொலை ஓராண்டு நிறைவு: NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு பார்வை
பஹல்காம் படுகொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 26 அப்பாவி உயிர்களைப் பறித்த அந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த பாகிஸ்தான் சதிவலைகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
'இந்தியா ஒருபோதும் பணியாது': பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினம்; பிரதமர் மோடி உருக்கம்
கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
தமிழக தேர்தல்: பிரதமர் மோடியை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை "பயங்கரவாதி" என்று விமர்சித்துள்ளது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
"இந்தியா எதையும் மறக்காது": பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்திற்கு இந்தியா ராணுவத்தின் போஸ்ட்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, "இந்தியா எதையும் மறக்காது" என்று இந்திய ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது.
பாகிஸ்தானில் "அடையாளம் தெரியாத நபர்களால்" தீர்த்துக்கட்டப்படும் பயங்கரவாதிகள்
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அமீர் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா இணை நிறுவனர் அமீர் ஹம்சா, லாகூர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு வெளியே சுடப்பட்டார்
லஷ்கர்-இ-தைபா (LeT) பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனரான அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.
பொம்மை காரில் வெடிகுண்டு வைத்து டெல்லியைத் தகர்க்கப் பார்த்த பயங்கரவாதிகள் மும்பையில் கைது: அதிரடி பின்னணி
டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"ஈரான் போர் நிழலில் சதி செய்தால் விளைவு விபரீதம்": பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டினால், இந்தியா "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடியைக் கொடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானை கடலில் இருந்து தாக்க தயாரான இந்திய கடற்படை: ஆபரேஷன் சிந்தூர் ரகசியத்தை உடைத்த அட்மிரல்!
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய கடற்படை, பாகிஸ்தான் மீதான ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அது நிறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.
ஜெய்ஷ் தலைவர் மசூத் அசாரின் மூத்த சகோதரர் மர்மமான முறையில் உயிரிழப்பு
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த சகோதரரான முகமது தாஹிர் அன்வர், பாகிஸ்தானில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் இருந்து பயங்கரவாதக் குழுக்களைக் கையாண்ட லஷ்கர்-இ-தொய்பா தளபதி கைது
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் தளபதியான ஷபீர் அகமது லோனை, வங்கதேச எல்லை அருகே டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
கேமிங் செயலி மூலம் சந்தித்த, ISIS மற்றும் அல்கொய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது
பல மாநிலங்கள் இணைந்து நடத்திய நடவடிக்கையின் விளைவாக, இந்தியத் துணைக்கண்டத்தின் அல்-கொய்தா (AQIS) மற்றும் ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் 'ஆபரேஷன் சிந்தூர்' திரைப்படம்; யார் இயக்குனர்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட புகழ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் டி-சீரிஸ் பூஷண் குமார் ஆகியோர் இணைந்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.
26/11-இல் சிக்கிய 'துரந்தர்' பட வில்லன் நடிகர்; தனது 'பழிவாங்கல்'-க்கான தருணம் என்கிறார்
26/11/2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்பட்ட தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகவே ஆதித்ய தரின் 'துரந்தர்' படத்தில் தனது கதாபாத்திரம் அமைந்தது என பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் சமீபத்தில் தெரிவித்தார்.
இன்னும் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா தாவூத்?: 'துரந்தர் 2' கிளப்பிய பரபரப்பு
இந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்' பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் குறித்த மர்மங்கள், 32 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன.
ISIS இணையவழி பிரிவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 19 வயது பல் மருத்துவ மாணவர் கைது
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்- இன் இணையதளப் பிரிவுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 19 வயதான பல் மருத்துவ மாணவர் ஹாரிஷ் அலியை உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் GoPro கேமராவை கண்டுபிடிக்க சீனாவின் உதவியை நாடும் NIA
ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட GoPro Hero 12 கேமரா பற்றிய தகவல்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சீனாவிடம் கோரியுள்ளது.
"மனிதநேயம் ஒருபோதும் மோதல்களுக்குப் பலியாகக் கூடாது!": காசா அமைதி திட்டத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு
இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தார்.
"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி
இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார்.
26/11 தாக்குதலின் குற்றவாளி தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா நடவடிக்கை
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி: இந்தியாவின் முதல் தேசிய கொள்கை 'PRAHAAR' வெளியீடு
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முதல் விரிவான கொள்கையான 'பிரகார்' (PRAHAAR)-ஐ மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதால் உச்சக்கட்ட பதற்றம்
பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22, 2026) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
டெல்லிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்! செங்கோட்டை, சாந்தினி சௌக் கோவில்களில் குண்டுவெடிப்புக்குச் சதியா? உளவுத்துறை கொடுத்த பகீர் எச்சரிக்கை
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோவில்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை திரைப்படமாக எடுக்கிறார் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குனர்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'தி பெங்கால் ஃபைல்ஸ்' படங்களின் வெற்றியை தொடர்ந்து, பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மீண்டும் ஒரு தேசபக்தி மற்றும் ராணுவ நடவடிக்கை சார்ந்த திரைப்படத்தை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் முடக்கம்; பின்னணி என்ன?
ரஷ்யாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்-ஐ முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு இறங்கியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை சர்ச்சையின் மத்தியில், அடிப்பட்ட 'அசிம் முனீர்' பெயர்; ஏன்?
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியை திட்டமிடுவது தொடர்பான சர்ச்சையில், பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை குறிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ஜெய்ஷ் முன்னணி தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குடியரசு தின விழாவில் சீறப்போகும் 29 போர் விமானங்கள்; முதன்முறையாக 'சிந்தூர்' அணிவகுப்பு!
வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், இந்திய விமான படை தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 29 போர் விமானங்களுடன் பிரம்மாண்ட வான் சாகசத்தை நடத்தவுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரின் சத்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி பயங்கரவாத குழுவிற்கு நன்கொடை அளித்தாரா?
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியும், பில்லியனர் கொடையாளருமான மெக்கென்சி ஸ்காட், தனது தொண்டு நன்கொடைகள் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்கிறார்.
ஆபரேஷன் ஹாக் ஐ ஸ்டிரைக்: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
சிரியாவில் அதிகரித்து வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, அமெரிக்க ராணுவம் "ஆபரேஷன் ஹாக் ஐ ஸ்டிரைக்" என்ற பெயரில் மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்தியா எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை யாரும் ஆணையிட முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
தற்கொலைப் படை நடவடிக்கைகளுக்காக 5,000 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: ஜெய்ஷ்-இ-முகமது
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) என்ற பயங்கரவாத அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்ட அதன் மகளிர் பிரிவான ஜமாத் உல் மோமினாத்தில் 5,000க்கும் மேற்பட்ட பெண்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
'ஆபரேஷன் சிந்துார்'இன் போது உரி நீர்மின் நிலையத்தை தாக்க முற்பட்ட பாகிஸ்தான்; முறியடித்த CISF படை
இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி நீர்மின் திட்டங்களை (Uri Hydro Electric Power Projects - UHEP-I & II) இலக்கு வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் முறியடித்துள்ளனர்.
புல்வாமா பாணியில் செங்கோட்டை தாக்குதல்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பின் தெளிவான அடையாளம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்துள்ளார்.
2007, 2008 குண்டுவெடிப்புகளிலும் அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் தொடர்பு; வெளியான அதிர்ச்சித் தகவல்
அல் ஃபலா பல்கலைக்கழகத்தை (Al Falah University) மையமாகக் கொண்ட பயங்கரவாத நெட்வொர்க் குறித்து டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தாக்கல் செய்த இரகசிய அறிக்கை, அந்த கல்வி நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழமான அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.
கேரளா: 16 வயது மகனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது UAPA வழக்கு பதிவு
கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான UAPA (Unlawful Activities Prevention Act)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.